இன்று இருக்கும் பொருளாதார நிலையில் நமது வாழ்கையை நடத்துவதற்கு அனைவரும் ஒரு பார் டைம் வேலை செய்வது அவசியம் அப்படி பார் டைம் வேலையை தேடி அலைந்து கொண்டு இருப்பவர்கள் ஏராளம் என்று சொன்னால் அது மிகை ஆகாது அப்படி வேலை தேடி அலைந்தவர்களில் நானும் ஒருவன் பல இடங்களில் ஆன்லைன் வேலைக்காக பணம் கட்டி எமார்ந்ததும்...
எந்த வேலையாக இருந்தாலும் வேலை செய்தால் தான் அந்த வேலைக்கான பணத்தை நம்மால் பெறமுடியும், அப்படி வேலை செய்தும் அந்த வேலை செய்ததற்கான பணத்தை தராமல் ஏமாற்றும் தளங்கள் பல உள்ளன அப்படி வேலை செய்து அதற்கான பணத்தை பெறாதவர்கள் இனிமேல் இந்த ஆன்லைன் வேலை என்பதை நாம் செய்ய கூடாது என்ற மனநிலைக்கு வந்து விடுவார்கள...