நீங்கள் ஆன்லைன் மூலமாக சம்பாதிக்க வேண்டுமானால் முக்கியமாக நீங்கள் ஒதுக்க வேண்டிய விஷயங்கள் .
1.பேராசை .
2.சோம்பேறித்தனம் .
இன்று நூற்றில் 99 நபர்கள் ஆன்லைன் வேலைகளில் ஏமாறுவதற்கு காரணம் இந்த பேராசைதான் .ஏன் என்றால் ஒரு மணி நேரம் வேலை செய்வேன் எனக்கு 500 வேண்டும் 1000 ரூபாய் வேண்டும் என்று இன்டர்நெட் மூலமாக தேடி தேடி அலைந்து தெரிந்து பணத்தை கட்டி ஏமாந்து விடுகிறார்கள்.
இன்னும் சிலரோ ஆன்லைன் வேலைகளில் பணம் கட்டியாச்சே இனி நம்ம ஜாலியாக வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம் எந்த வேலையும் செய்யாமல் என்று இருந்தால் அதற்கு காரணம்.உங்களது சோம்பேறித்தனம் .ஆன்லைன் வேலைகளில் ஒரு ஒரு நிமிடம் பணம் சம்பாதிக்க முடியும்.அதற்கு தேவை விடா முயற்சி மற்றும் உழைப்பு.
உழைக்க தயாராகும் யாரும் நேரம் காலம் பார்ப்பது இல்லை நான் இவ்ளோ நேரம் வேலை செய்றேன் இவ்வளவுதான் எனக்கு கிடைக்குது என்றால் .அதற்கு மேலே உங்களால் ஒரு அடி கூட முன்னே போகமுடியாது.
இதே யோசித்து பாருங்கள் ஆன்லைன் வேலைகள் தேடி தேடி அலைந்து தெரிந்து ஏமாந்து இருக்கும் நபரிடம் கேளுங்கள் .அவர் ஒரு ரூபாய் கூட எடுக்க வில்லை என்று சொல்வர் .ஆனால் அவர் அந்த ப்ராஜெக்ட் 1 மாத காலம் செய்து கொடுத்து இருப்பார்.
பணம் கொஞ்சமாக கிடைத்தாலும் கிடைக்கிறது என்ற திருப்தியுடன் செய்து பாருங்கள் இன்னும் நிறைய உங்களால் சாதிக்க முடியும். இது ஆன்லைன் வேலைக்கு மட்டும் அல்ல வாழ்க்கைக்கும் பொருந்தும்.
இங்கு நீங்கள் செய்யும் ப்ராஜெக்ட். உங்களது பணத்தை உங்களது வங்கியில் வைத்து கொள்ளலாம் .வாரம் ஒருமுறை நீங்கள் டாலர்ஸ் கொடுத்துவிட்டு இந்தியன் மணியாக பெற்று கொள்ளலாம் .
நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது வங்கியில் தான் இருக்கும் .இதில் இருந்தே தெரிந்து கொள்ளுங்கள்.பணம் உங்களிடம். இருப்பது எவ்வளவு நல்ல விஷயம் என்று. நாம் வேலை செய்த பணம் நிமிடத்தில் இருந்தால் தான் நல்லது என்று தெரியாத சிலர் தான் ஆன்லைன் மூலமாக ஏமாறுகிறார்கள் .புரிகிறதா எப்படி ஆன்லைன் மூலமாக ஏமாறுகிறார்கள் என்று.
சரி நீங்கள் வேலை செய்யும் பணம் யாரிடம் இருந்தால் நல்லது ?
சந்தேகமே இல்லை நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களிடத்தில் இருந்தால் தான் நல்லது அதுவும் உங்களுக்கு என்றே தனி ஆன்லைன் வங்கி கணக்கு .
ஏன் என்றால் இந்த பண பரிமாற்றம் தெரியாத காரணத்தால் தான் நிறைய பேர் ஏமாறுகிறார்கள் .நாங்கள் வேலை செய்த பணம் எப்படி வரும் என்று கேட்டால் நாங்கள் உங்கள் வீட்டிற்கு செக் அனுப்புவோம் என்று சொல்வார்கள்.
உண்மையில் நீங்கள் வேலை செய்யும் பணம் உங்களது அக்கௌன்ட் இல் இருந்தால் தான் நம்பிக்கையானது .
இங்கு வங்கி கணக்கு ஓபன் செய்வது எப்படி உண்மையாக ஆன்லைன் வேலைகள் என்றால் என்ன எப்படி செய்வது எப்படி பணம் பரிமாற்றம் செய்வது என்ற விஷயங்கள் கற்று தரப்படும்.
மொத்தத்தில் ஆன்லைன் வேலைகள் என்று தேடும் நபர்கள் வெறும் ஆசை வைத்து கொண்டு வந்தால் ஏமாற்றம். உழைப்பு உண்மையான நம்பிக்கை இருந்தால் கண்டிப்பாக ஆன்லைன் மூலமாக சம்பாதிக்கலாம் .
நன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன்
முயற்சி செய்யுங்கள் முன்னேற நாங்கள் உறுதுணையாக இருக்கிறோம்.
உங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.
Our Office Address
Data In
No.28,Ullavan Complex,
Kulakarai Street,
Namakkal.
M.PraveenKumar MCA,
Managing Director.
Mobile : +91 9942673938
Email : mpraveenkumarjobsforall@gmail.com
Our Websites:
www.datainindia.com
www.mktyping.com