Page 1 of 1

கண்ணீருடன் ஒரு கவிதை எங்கள் அம்மாவிற்காக

Posted: 06 Dec 2016, 08:47
by praveenm1989
அம்மா இந்த மூன்று எழுத்து சொல்லை இனி யாரும் பார்க்க முடியாது .மரணம் என்பது உங்கள் உடலுக்கு தான் நீங்கள் மனம் என்னும் கோவிலுக்குள் குடியிருக்கிறீர்கள் .என்றும் உங்கள் பிள்ளைகள் உங்களை நினைத்து கொண்டு தான் இருப்போம்.

பசிக்கு உணவு.தந்தாய் .
படிக்க கல்வி தந்தாய்
உறங்க வீடு தந்தாய்.
பிழைக்க மாடு தந்தாய்.
முதிர்ச்சியில் முதியோர் ஊக்க தொகை தந்தாய் .
பிள்ளைகள் கற்க கணினி தந்தாய் .
நானும் உங்களால் பயன் பெற்ற ஒரு குடும்பத்தை சேர்ந்தவன் .நீங்கள் அம்மாவின் மூலமாக பயன் பெற்றால் இதை ஷேர் செய்யுங்கள்.

மக்களுக்காக சேவை செய்த மகத்தான உள்ளம் . இனி மக்கள் மனதில் அவர் என்றும் வாழட்டும். ஆழ்ந்த இரங்கல்
இனி உங்களை போன்று எங்களை காக்க யார் இருக்கிறார்.


என் மக்களே உங்களை விட்டு விடை பெறுகிறேன்.
Image